பொல்லாத உலகமிது

தேவைக்காக நெருங்கி
தன்தேவை முடிந்ததும்
விலகிச் செல்லும்
சுயநலம் மட்டுமே
குறிக்கோளாய் கொண்ட
முகமூடி மனிதர்கள்
வாழும் உலகமிது
பொல்லாத உலகமிது

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:23 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 89

மேலே