செந்தமிழ் வாழ்கவெனச் செப்பிடு மனிதா

இன்னிசை நூல்களையும் நல்லற நூல்களையும்
தன்னகத்தேக் கொண்டுநல் லின்பம் கொடுத்து
இயலிசை நாடகத்தை என்றும் வளர்க்கும்
உயர்தனி செம்மொழி வாழ்க!

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:26 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 509

மேலே