செந்தமிழ் வாழ்கவெனச் செப்பிடு மனிதா
இன்னிசை நூல்களையும் நல்லற நூல்களையும்
தன்னகத்தேக் கொண்டுநல் லின்பம் கொடுத்து
இயலிசை நாடகத்தை என்றும் வளர்க்கும்
உயர்தனி செம்மொழி வாழ்க!
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
இன்னிசை நூல்களையும் நல்லற நூல்களையும்
தன்னகத்தேக் கொண்டுநல் லின்பம் கொடுத்து
இயலிசை நாடகத்தை என்றும் வளர்க்கும்
உயர்தனி செம்மொழி வாழ்க!
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்