ஒரு நொடி கவிதை ஒன்றை பரிசாக வாங்கிக்கொண்டே
ஏதேனும் கேட்டால் "ஆம் " இல்லை "
என்று வார்த்தை உதிர்த்து பதிலை
சொல்லவே தோன்றாது உனக்கு !
"உதடு குவித்து" தலை அசைத்து
எளிதாக சொல்லிவிட்டு நகர்ந்து
விடுகிறாய் !
"ஒரு நொடி கவிதை "ஒன்றை
பரிசாக வாங்கிக்கொண்டே !