பூந்தோட்டம் என்று ஏன் வர்ணித்தேன் என்று
மல்லிகையை மட்டும்
சூடிக்கொண்டால்
போதாதா !
"ரோஜாவையும்"சேர்த்து
சூடிக்கொள்கிறாய் !
இப்பொழுது உன் நினைவுக்கு
வந்திருக்குமே !
ஒவ்வரு முறையும் உன்னை
"பூந்தோட்டம் " என்று
ஏன் வர்ணித்தேன் என்று !
மல்லிகையை மட்டும்
சூடிக்கொண்டால்
போதாதா !
"ரோஜாவையும்"சேர்த்து
சூடிக்கொள்கிறாய் !
இப்பொழுது உன் நினைவுக்கு
வந்திருக்குமே !
ஒவ்வரு முறையும் உன்னை
"பூந்தோட்டம் " என்று
ஏன் வர்ணித்தேன் என்று !