தந்தனன சந்தத்தில் முன்முடுகு வெண்பா `````````````````````````````````````````````````````````````````````

சிந்துகவி என்றனது சிந்தனையை வென்றுவிட
வந்ததொரு செங்கவிதை மன்றமிசை - அந்திமழை
மேனி வருடலாய் மெய்சிலிர்த்து நிற்கின்றேன்
தேனிசைப் பாட்டில் திளைத்து .

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:37 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே