காதல் அத்தியாயம்

நான் எழுதிய கவிதைகள் உனக்கு ஆனாது என அறியாமல் படித்து கொண்டிருக்கிறாய் , இதை அறிந்தும் நான் அறியாதவனாய் நடித்துக் கொண்டிருக்கிறேன் ,

முடிவில்லா இந்த கவிதைக்கு உன் வாய்மொழியால் முற்றுப்புள்ளி வைத்து விடு முடியட்டும் என் காதல் அத்தியாயம் !

எழுதியவர் : பிரசாந்த் lto (19-Jul-17, 9:39 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
பார்வை : 172

மேலே