உன் இதயத்திலும் காதல் பூத்தது

நான் பரிசாய் தந்த ரோஜா செடி
முதன் முதலாய் பூ பூத்தவுடன் !

என் பார்வையில் படும்படி வைப்பதற்கு
நீ பட்டபாடு இருக்கிறதே !

காதலும் !
பூவும் !
ஒருசேர மலர்ந்து இருந்தது


உன் புன்னகை எனக்கு காட்டிக்கொடுத்தது !

எழுதியவர் : முபா (20-Jul-17, 1:25 pm)
பார்வை : 249

மேலே