காலைப்பொழுது

எழுதுக்கோல் இல்லை
வெள்ளை காகிதமும் இல்லை
இருப்பினும் இயற்கை வரைந்த
அழகான கவிதை
விடியற்காலை பொழுது...

எழுதியவர் : செல்வமுத்து.M (20-Jul-17, 9:40 pm)
Tanglish : kaalaippoluthu
பார்வை : 876

மேலே