யாதுமாகி -7

வைகறைப் பொழுது
நனையும் பூமி
குடை பிடித்துக்கொண்டே
நடந்தேன்!
மகளும் மனைவியும்
உடன் இருந்திருந்தால்
மழை பிடித்திருப்போம் !!!

-பாவி

எழுதியவர் : பாவி (21-Jul-17, 1:28 am)
பார்வை : 158

மேலே