சுமுகமான சமூகம்

இம்மாந்தர் உறையும்
சமூகத்தை கசடுகள் நீக்கி
சுமூகமாக எல்லாரும் வாழ்ந்திட
புவிஅளவு சல்லடை கொண்டு சலித்தெடுத்தேன்...
கசடின் கணம் தாளாமல் சல்லடையே பிய்ந்துபோனதே!!!

எழுதியவர் : பாலா (21-Jul-17, 9:42 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 246

மேலே