வாசனை மேனியன்
அழகின் சிற்பம் நீ...
ஒரு நாளின் ஓவியம் நீ...
பிறப்பின் திரவியம் நீ...
ஒரு பிறப்பு எடுப்பினும் நீ...
வாழ்க்கையை வாசத்தால்,
உன் வசம் கொண்டு வாழ்பவள்,
உன்னை பூ என்போருக்கு நீ,
பூவாகவும்,
பெண்களுக்கு நீ-
இரண்டாம் தலையாகவும்
உயர்ந்து வாழ்பவள் நீ...
தேனீக்களின் பசி தீர்க்கும்,
தேவதை நீ...
என்னென்று சொல்வேன் உன்னை,
நான் போற்ற,
நீ என்னை அல்லாது,
எல்லோருக்கும் பிடித்த மாசிலாமணி...