வலிகள் வரியாய்

கிறுக்கும் வரிகள்
சோகம் சுமக்கும் வரை...
என் விழிநீருக்கு
வடிகால் வேண்டியதில்லை..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 10:48 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 34

மேலே