துளி துளியாய்

நான் செய்த தவறுக்கு
நீ கேட்டாய் மன்னிப்பு...
அந்த நொடி மலர்ந்தது காதல் என்னும் பனிப்பூ...

விழிகளின் வழியே கண்ணீர்த்துளி
அதுவே காதல் கடலில் கலந்த
இனிய தேன்த்துளி...

-----ஷாகி-----

எழுதியவர் : ஷாகிரா பானு (22-Jul-17, 8:39 pm)
பார்வை : 137

மேலே