வாழ்க்கை

தெரிந்ததை மறந்தேன்
தெரியாததை உணர்தேன்
உதயம் தெரிந்தது-பூ
உதிர்ந்தது புரிந்தது
மறைவது தெரியும்-வாழ்வில்
மாறாது எதுவும்
விழுந்தாலும் எழுவோம்
விலையில்லாமல் பெருவோம்???
அனுபவமும்!!!தன்நம்பிக்கையும்!!!
பார்வையை விரிவாக்கு
பாசத்தால் அனைத்தையும்
உனதாக்கு.....

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (25-Jul-17, 2:06 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 279

மேலே