வலி காதல் நிலவு
நெஞ்சை அவளிடம் கொடுத்தேன்
நெஞ்சிற்கு அவள் வலியினை தந்து சென்றாள்
வானிற்கு நிலவைக் கொடுத்த இறைவன்
என் நெஞ்சிற்கு ஏன் நோவைக் கொடுத்தான்
பெண்ணையும் காதலையும் படைத்த இறைவன்
என்னையும் ஏன் படைத்தான் ?
-----கவின் சாரலன்
நெஞ்சை அவளிடம் கொடுத்தேன்
நெஞ்சிற்கு அவள் வலியினை தந்து சென்றாள்
வானிற்கு நிலவைக் கொடுத்த இறைவன்
என் நெஞ்சிற்கு ஏன் நோவைக் கொடுத்தான்
பெண்ணையும் காதலையும் படைத்த இறைவன்
என்னையும் ஏன் படைத்தான் ?
-----கவின் சாரலன்