மெல்லிய பூங்காற்று
மெல்லிய பூங்காற்று என் மீது பட்டு சென்ற போதும்
மெல்லிய மேகத்துளி என்னை குளிர்ச்சியூட்டியப் போதும்
சாலையோரம் பூக்கும் அரும்புகள் என்னை கண்டு மெய்சிலிர்த்தப் போதும்
என் நினைவுகள் முழுவதும் வெண்ணிலா வெளிச்சத்தில் என் இரு விழியோரம் தோன்றிய உன்னுடைய அழகு மட்டும்