ஆணும் நிலவும்
ஒப்பிட முடியாது நிலவின் அழகை
புரிந்து கொள்ள முடியாது
ஆணின் குணத்தை
இருட்டு வரும் அமாவாசை
பகலும் வரும் பௌர்ணமி
இன்பம் வரும்
துன்பம் வரும்
ஆணின் வாழ்க்கையில்
இருந்தாலும் இல்லை பகலிலே
உறவிலே பிணைந்து வாழ்க்கை
இரவிலே உனைவிட்டால்
யாரும் இல்லை
பாசம் காட்ட ஆணுக்கு நிகர் ஆணே..