திரும்பி ஒரு பார்வையும் விரும்பி ஓர் புன்னகையும்

தெருவின் ஓரமாய்தான் நின்று இருந்தேன் !
திரும்பி ஒரு பார்வையும்
விரும்பி ஓர் புன்னகையும்
எளிதாய் வீசிவிட்டு போய்விட்டாய் !

நான் நிற்கும் இடத்தின்
நிலைதான் சுத்தமாய்
மறந்து போனது !

கிழக்கு ,மேற்கு திசை
பார்த்து நான் வந்த வழி
பார்த்து வீடு போய் சேர
சில மணி நேரங்கள் ஆகும்போல !

எழுதியவர் : முபா (26-Jul-17, 5:33 pm)
பார்வை : 279

மேலே