நினைவு அஞ்சலி
மழலைப் புன்னகை மதோடு நிறைந்திருக்க
மௌனம் சாதித்து ஏராளம்
தனக்கென சிந்திக்காத தனி மரம் சிந்தனைகள் தாராளம்
நாட்டுக்காகவே வாழ்த்த இத்த நாட்டரசன்
மறைந்த பின் ஒவ்வொரு வீட்டின் முக்கிய விருந்தாளி
கனவு காண சொன்ன மகான்
இன்று நம் மனதில் நினைவைகி விட்டார்
காலம்தான் செல்கிறது
கலாம் எப்போதும் செல்ல மாட்டார் .
படைப்பு
Ravisrm