பள்ளம் பார்க்கும் நீர்

நான்கு பக்கமும் நிவர்த்தியாக கட்டப்பட்ட முள்வேலி....
என் வீடு மட்டும் ஓரளவான ஏற்றம்.....
என் வீட்டு செடிகளுக்கு எல்லாம்
நீர் பாய்ச்சிக்காெண்டிருந்தேன்...
அந்த சந்தாேசம் ஒரு பக்கமிருக்க......
பக்கத்து வீட்டில் உயிர் பாேகும் நிலைக்கு தள்ளப்பட்ட ஓர் அரியவகை பூந்தாவரம் அது....
உயிர் பாேகும் நியைிலும் கூட பூத்து நிற்கிறது....
நட்டவனுக்கு நன்றி சாெல்லி

என்ன செய்வேன் என்ன
செய்வேன்.....
பதறுகிறது என்மனது
அதுதான் கடவுள் தந்த இயற்கையான ஏற்றம்தானே இருக்கிறதே.....
வெள்ளமாே பள்ளம் பார்த்து செல்லும் என்று தெரியும்.....
ஊற்றிவிட்டேன் நீரை திட்டை பூமியிலே,
பள்ளம்சென்றது நீராே பயிரும் சிரித்தது அன்றே.....
எனக்காே பேரின்பம்.......

_ஜதுஷினி

எழுதியவர் : ஜதுஷினி (27-Jul-17, 6:46 pm)
Tanglish : pallam paarkum neer
பார்வை : 96

மேலே