புருஷபயம்

மாமியார்:- அடுத்த ஜென்மத்திலே நீ என்னவாக பொறக்கனுமுன்னு நெனைக்கிறே மறுமகனே

மறுமகன்:- பல்லியா பொறக்க நெனைக்கிறேன்

மாமி:- ஏன் பல்லியா பொறக்க நெனைக்கிறே

மறுமகன்:- உங்க மகள் அந்த பல்லிக்கு மட்டும்தான் பயப்படுறா•••புருஷன்மேல பயமே இல்லை அவளுக்கு•••

மாமி:- ••••••!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (27-Jul-17, 8:39 pm)
பார்வை : 221

மேலே