விவசாயி
விதைத்து நீ விலை கொடுப்பவன் நான், உழைத்தது நீ உண்டது நான், கலைத்தது நீ களைப்பாறியவன் நான், சாதிப்பது நீ சங்கடம் இல்லாதவன் நான்.
நான் என்ற இடத்தில் நீயும், நீ என்ற இடத்தில் நானும் இருப்பதுதான் சரி. ஆனால் இந்த உண்மையை உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறதே!