காதல் தோல்வி

பெண்ணை நீ விரும்பாதே அவள் கண்ணை நம்பாதே சோகம் என்றும் சோகம்.
தேனாக இருப்பாளோ தேளாக இருப்பாளோ நாளும் எந்த நாளும்.

கண்ணில் இமை இல்லாமல் தூங்க சொல்வாள், காதல் மொழி பேசாமல் ஏங்க செய்வாள்.
நெஞ்சில் ஒரு போராட்டம் கண்ணில் அடி நீரோட்டம், பால் கூட விஷமாக மாறுதடா.

வாழ்வா சாவா என்றிருந்தேன், வாழ்ந்தால் அவளே கொன்றிடுவாள். அன்புக்கு நான் அன்னை அழிவுக்கு அவள் பிள்ளை இரண்டுக்கும் பொருத்தமில்லை.

எழுதியவர் : Selvakumar (2-Aug-17, 12:12 pm)
சேர்த்தது : Selvakumar
Tanglish : kaadhal tholvi
பார்வை : 241

மேலே