நட்பே எங்கள் சுவாசம்

எங்கெங்கோ பிறந்தாலும் நட்பென்னும் வட்டத்திற்குள் நாம் அனைவரும் ஒருவரே...
மூச்சைத் துறப்பது கூட சுலபம்...
மனம் கொண்ட நட்பைத் துறப்பது இயலாது...
வேஷம் போடத் தெரியாது...
மறைத்து வைக்கவும் முடியாது...
சாகும் வரை பிரியாத நட்பே எங்கள் நட்பு...
கண்களால் காணாவிடிலும் சித்தத்தில் நினைத்திருப்போம்...
புறக்கணிப்பு என்பது எங்களில் இல்லை...
எதிர்ப்பார்ப்பில்லா அன்புக்குள் கட்டூண்டு வாழ்கிறோம்...
சந்தேகம் எழ வேண்டாம்...
எந்நிலையிலும் உயிர்நட்பை மறக்க மாட்டேன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Aug-17, 9:18 pm)
பார்வை : 2083

மேலே