திருக் குறள் ஒரு காதல் அந்தாதி

அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்று
காமத்துப் பாலில் முற்றுப் பெறும் திருக்குறள்
மனிதனும் பெண்ணும் காதல் உறவினில் கலந்து
தாயும் தந்தையும் உடைத்தாய் உருவாகும் உலகு
என்று துவங்கும் !
ஆதலினால்
திருக்குறள் ஒரு காதல் அந்தாதி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-17, 8:10 am)
பார்வை : 285

மேலே