திருக் குறள் ஒரு காதல் அந்தாதி
அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்று
காமத்துப் பாலில் முற்றுப் பெறும் திருக்குறள்
மனிதனும் பெண்ணும் காதல் உறவினில் கலந்து
தாயும் தந்தையும் உடைத்தாய் உருவாகும் உலகு
என்று துவங்கும் !
ஆதலினால்
திருக்குறள் ஒரு காதல் அந்தாதி !
----கவின் சாரலன்