இல்லறமே நல்லறம்

அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மனிதர்கள்
இன்பமே எய்துவர் வாழ்க்கையில் - அன்றாடும்
சண்டைகள் கொண்டாலும் அன்பைப் பொழிந்தாலே
இல்லறம் நல்லறமா கும்

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (6-Aug-17, 8:52 am)
பார்வை : 195

மேலே