ஒரு ஊர்ல

ஒரு ஊர்ல நல்ல திடகாத்திரமான ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கல்யாணமாகி இருபத்தி ஏழு வருடமாகுது. கல்யாணம் ஆனதிலேந்து அவனுக்கு வருசா வருஷம் கொழந்த பிறக்கும். இப்பவரைக்கும் அவனுக்கு இருபத்தி ஏழு குழந்தைகள். ஊர்காரங்களாம் அவனப்பத்தி அப்டி இப்டி பேசினாலும் அவன் முன்னாடி எவனும் ஏதும் பேசமாட்டான். அவனுக்கும் தன் ஆண்மையை பத்தி மத்தவங்க பேசுறது அவனுக்கு பெருமையை இருக்கும்.
அந்த ஊர் கிராம ஆஸ்பித்திரியில் அவன் ரொம்ப பேமஸ். அவன் பிரசவத்துக்கு பொண்டாட்டிய கூப்டு வந்தாலே அங்க வேலை செய்ற நர்ஸ் டொக்டர்ஸ்க்கு லாம் கடுப்பா இருக்கும், எவ்ளோ சொல்லியும் குடும்ப கட்டுப்பாடு பண்ண விட மாற்றான் அவன் பொண்டாட்டிய.

இப்போ இருபத்தி எட்டாவது பிரசவத்துக்க அதே ஆஸ்பிடலுக்கு போனான். கடுப்பான டொக்டொரு இந்தத்தடவ அவனுக்கு எப்படியும் குடும்ப கட்டுப்பாடு பண்ணனும்னு தீர்மானமா இருந்தாரு, அவரும் அவனுக்கு தெரியாமலேயே அவனுக்கு ஒபரேஷனும் பண்ணிட்டாரு.

டாக்டருக்கு ஒரே நிம்மதி, எப்டியோ சாதிச்சிட்டோம், இதோட இவன் தொல்லை முடிஞ்சுனு,

அடுத்த வருஷம் அவன் மறுபடியும் இருபத்தி ஒன்பதாவது பிரசவத்துக்கு அவன் பொண்டாட்டிய கூட்டு வந்துட்டான்.

டாக்டர் அப்டியே ஷாக் ஆயிட்டாரு..
அப்போதான் டாக்டர் கு புரிஞ்சது.....

அவ்ளோதான் தி எண்டு

டாக்டருக்கு புரிஞ்சது உங்களுக்கு புரிஞ்சா ஷேர் பண்ணுங்க.

எழுதியவர் : மன்சூர் (8-Aug-17, 8:37 pm)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : oru oorla
பார்வை : 323

மேலே