இயற்கை

பசுமைக் காட்டில் படுத்துறங்கும் நிலமகள்
பச்சை வயல்கள் படர்தல் எங்கே ?
இயற்கை அன்னை ஏங்கித் தவிக்க
இன்பம் இல்லா உலகம் தன்னில்
செயற்கையைப் புகுத்தி செயற்பாடும் இழந்து
சேர்த்த செல்வம் செத்தும்போக
விளைநிலங்கள் அடுக்குமாடிகளாய்
விண்ணை முட்ட கட்டுகின்றார் .
கண்ணீர் பெருகும் கண்களில் சோகம் !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Aug-17, 10:05 pm)
Tanglish : iyarkai
பார்வை : 904

மேலே