நீயும் கவிதை

தோன்றும் போது எழுதுவது
கவிதை
உன்னை பார்க்கும்
போதெல்லாம்
என் பேனா
நோட்டை தேடுகிறது.
அதற்கு பெயரென்ன....

எழுதியவர் : க.வசந்தமணி (13-Aug-17, 6:05 pm)
சேர்த்தது : க வசந்தமணி
Tanglish : neeyum kavithai
பார்வை : 209

மேலே