விடுதலை
அன்றே பாரதியார்
உரைக்க சொல்லினார்
என்றொரு நாள்
நடு இரவில் ஒரு பெண் பயமின்றி
தனியாக வரமுடியுமோ
அன்றுதான் நாம்
சுதந்திரமடைந்தோமென்று
ஆனால் இன்று பகலிலே
ஒரு பெண் குழந்தைகூட வெளியில் வரமுடியாத நிலையில்
எப்படி அனுபவிப்பது சுதந்திரத்தை
பெற்றுவிட்டோம் அன்று சுதந்திரத்தை வெள்ளையர்களிடமிருந்து....
ஆனால் இன்று சிக்கி சிதைகின்றனர் சிறு பிஞ்சுகளும்
மிறுகர்களிடம்
70 ஆண்டுகளில் நாம் சாதித்தது
இதைதானா
சற்றே சிந்தியுங்கள்........
நல்வாழ்த்துகளை பகிரும்பொதே
நல் உள்ளங்களையும் பகிருங்கள்........