நட்பு எனும் மூன்றெழுத்தை நிலைக்கச் செய் என்று

கல்லூரி என்ற நான்கெழுத்தில் கண்டோம்...
நட்பு என்ற மூன்றெழுத்தில் சேர்ந்தோம்...
உள்ளங்கள் இரண்டும் இணைந்து,
அன்பின் வழியில் ஒன்றானது இன்று...

உள்ளத்தால் ஒன்றான நாம்,
இனி எப்போதும் இரண்டாகி உடைந்து,
பிரிவு என்ற மூன்றெழுத்தில் வாடாமலிருக்க,
இறைவன் என்ற நான்கெழுத்தை வேண்டுகிறேன்...!!!

எழுதியவர் : நவீன் குமார் கி (16-Aug-17, 3:13 pm)
சேர்த்தது : நவீன் குமார் கி
பார்வை : 341

மேலே