சந்தேகத்தின் பிறப்பிடம்
ஒருவனின் தவறை வைத்து
இன்னொருவனும் அப்படியே தவறு செய்வான்
என்று யூகிப்பதோ ...
தீர்மானிப்பதோ...முடிவெடுப்பதோ தான்
மிகப்பெரிய தவறு ...
இது தான் சந்தேகத்தின் பிறப்பிடம்
~ பிரபாவதி வீரமுத்து
குறிப்பு :
நான் இல்லை அய்யா ...
நீ செய்திருப்படா ...