சந்தேகத்தின் பிறப்பிடம்

ஒருவனின் தவறை வைத்து
இன்னொருவனும் அப்படியே தவறு செய்வான்
என்று யூகிப்பதோ ...
தீர்மானிப்பதோ...முடிவெடுப்பதோ தான்
மிகப்பெரிய தவறு ...

இது தான் சந்தேகத்தின் பிறப்பிடம்

~ பிரபாவதி வீரமுத்து

குறிப்பு :
நான் இல்லை அய்யா ...
நீ செய்திருப்படா ...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-Aug-17, 8:38 pm)
பார்வை : 83

மேலே