உன்னவனாகிய நான்

நிழல் மறையும் இரவில் கூட உன்
நிழலாய் நான் வேண்டும்.
நிலவொலியில் நெடுந்தூரம் கை
கோர்த்த நடை வேண்டும்.
நீ தூங்கும் அந்நேரம் தாலாட்டாய்
நான் வேண்டும்.
தென்றல் தாண்டி புனிதமான உன்
மூச்சாய் நான் வேண்டும்.
இவையெல்லாம் நிறைவேற எனக்கு
ஒரு உடல் வேண்டும்.
இப்படிக்கு உன்னவனின் என் ஆவி.....

எழுதியவர் : Dr Sridhar (17-Aug-17, 2:43 am)
சேர்த்தது : Sridhar5994b442dc962
பார்வை : 99

மேலே