இந்தி(ய) சுதந்திரம்

பசுமை மாறா வயல்வெலி!
வற்றா ஊற்றெடுக்கும் நீரூற்று!
தனிமை நடையிடும் பெண்!
பாலுக்கு அழுதிடா குழந்தை!
பசிக்கு விலைபோகா மாதர்!
பணத்திடம் பற்றிலா தலைவர்!
ஏழ்மையை அறியா மக்கள்!
இவையனைத்தும் கொண்டது
என் நாடு!
என பெருமை கொள்ளும் இந்தி(ய)ன்!

எழுதியவர் : Dr Sridhar (17-Aug-17, 2:47 am)
சேர்த்தது : Sridhar5994b442dc962
பார்வை : 45

மேலே