மதம்

ஏதோ ஒரு சக்தி நம்மை ஆள்கிறது, அது இந்து மதமோ, கிறித்துவ மதமோ, இஸ்லாம் மதமோ, வேறு எந்த மதமாக இருப்பின், அது அவரவர் தனிப்பட்ட புரிதலில், விருப்பங்களில் அமைவது, மதத்தின் சாராம்சமே அன்பு தான், அதை நாம் சரியாக புரிந்துக்கொண்டோமா என்பது நம் மனதை பொருத்தது!

எழுதியவர் : சிந்துதாசன் (17-Aug-17, 3:22 pm)
Tanglish : matham
பார்வை : 101

மேலே