பட்டணந்தான்
கழனியில் இன்று பயிரில்லை
கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
உழவனும் இங்கே தங்கவில்லை
ஊரை விட்டே போய்விட்டான்,
பழகிய மாடும் அவனுடனே
பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே...!
கழனியில் இன்று பயிரில்லை
கட்டிடம் பயிராய் வளர்ந்ததுவே,
உழவனும் இங்கே தங்கவில்லை
ஊரை விட்டே போய்விட்டான்,
பழகிய மாடும் அவனுடனே
பட்டணம் வந்து சேர்ந்ததம்மா,
வழக்கமாய்த் தின்னும் புல்லில்லை
வாய்க்குக் கிடைத்தது குப்பைகளே...!