என் காதலே 2
விழியாலே...... கொலை செய்த
கொலைக்காரி அவள் தானே........
வழியெல்லாம் துணையாக
வந்தாலே வாழ்வேனே!
அவள் விட்டுச் சென்ற நினைவெல்லாம்
வெற்றுக் காகிதம் தானே......
நிரப்பிக் கொள்கிறேன் கண்ணீரில் நானே!
கருவிழிகள் இரன்டும் கவலைகள் கொள்ளவே
செவ்வானம் ஒன்றுக் கண்டேனே நான் இன்று!
பேருந்தில் நான் செல்ல
கண்களும் தான் மூட! என் நிருத்தம்
வந்திட நான் என்னச் செய்திட!
சிறைப் பட்டக் கண்களில் கண்ணீரும்
விடைப் பெற!
இதயம் தொட்டக் காதலியும் எனைவிட்டு
தான் பிரிய........
(உனக்காக நான் நானாகவே......
ரா~ஸ்ரீராம் ரவிக்குமார்)