கலையான அழகினிலே

கலையான அழகினிலே சிலையாக
போற புள்ள
மலையான முன்னழகை மறைத்துவிட்டு முறைப்பதென்ன?

ஓடைமுயல் கூட்டமெல்லாம்
முன்னழகில் துள்ளுதடி
தோகைமயில் ஆட்டமெல்லாம்
பின்னழகில் ஆடுதடி
எந்தன் விழி கரங்களெல்லாம்
உன் மேனியிலே தீண்டுதடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (18-Aug-17, 10:03 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 81

மேலே