மழைத்துளி

எத்தனை முறை உன்னை
தூற்றியபோதும் தூறல்
போடாமல் சென்றதில்லை
உன் கண்ணீரின் துளிகளை
இந்த பூமியின் மடியில்.

எழுதியவர் : சூர்யா.. மா (18-Aug-17, 11:22 pm)
Tanglish : mazhai
பார்வை : 588

மேலே