மன்னவனே

கோலோச்சி நின்றவனை
வாளொச்சி வென்றாரில்லை

காய்ப்பருவ சூழ்ச்சியெல்லாம்
கணிப்பருவம் கண்டதில்லை

வானோங்கி நின்றபுகழ்
வளர்ந்தோங்கி நின்றவிடம்

மதியோங்கி சென்ற காதல்
விதியோங்கி கொன்றதிவனை!!!

எழுதியவர் : எளிநன் (19-Aug-17, 12:33 pm)
பார்வை : 158

மேலே