காதல் தோல்வி - 5

அழகே
கல்யாணம் முடிந்த
உன்னைப் பார்த்து
வணங்கும்போது
எனக்கு
கண் கெட்டப்பின்பு
சூரிய நமஸ்க்காரம்
செய்வதுபோல் தோணுதடி
இன்னும்கூட
உன் கண்கள்
என்னைக் கண்டு நாணுதடி

எழுதியவர் : குமார் (19-Aug-17, 4:17 pm)
பார்வை : 457

மேலே