காதல்

பூமியின் புள்ளியாய்
நிலமிருக்கும்.
வானத்தின் புள்ளியாய்
நிலவிருக்கும்.
மொழியின் புள்ளியாய்
தமிழிருக்கும்.
கவிதையின் புள்ளியாய்
முற்றுப்புள்ளியிருக்கும்.
என் வாழ்வில் முற்றுப்புள்ளியாய்
நீ இருப்பாய்.

எழுதியவர் : சூர்யா.. மா (20-Aug-17, 8:01 am)
Tanglish : kaadhal
பார்வை : 399

மேலே