வறுமை

யாசகச்சிறுமியின்
கண்களில்
வாசகமாய் வாசம்
செய்துகொண்டிருக்கிறது
வறுமை..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (21-Aug-17, 5:33 pm)
பார்வை : 989

மேலே