பேப்பரும் பேனாவும்

ஓராயிரம் முறை உதறிடினும்
ஒட்டிக் கொண்டு உறவாடும் உன் நினைவுகள் ,
உறைந்து விட்ட மை தான் போல எனும் மனம் எனும் மாற மறுக்கும் காகிதத்தில்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (23-Aug-17, 1:38 am)
பார்வை : 372

மேலே