கனவிலும்
கடற்கரையில் அமர்ந்திருந்த என் எண்ணங்கள்
எங்கோ இருந்த உன்னை நினைத்திருந்தது,
என் கன்னங்களில் வழிந்த உவர் நீர் அலையின் சாரல் என்றே நினைத்தேன்,
கனவு களைந்து எழுந்ததும் புரிந்தது
உன் நினைவலைகள் தந்த கண்ணீர் என்று...
கடற்கரையில் அமர்ந்திருந்த என் எண்ணங்கள்
எங்கோ இருந்த உன்னை நினைத்திருந்தது,
என் கன்னங்களில் வழிந்த உவர் நீர் அலையின் சாரல் என்றே நினைத்தேன்,
கனவு களைந்து எழுந்ததும் புரிந்தது
உன் நினைவலைகள் தந்த கண்ணீர் என்று...