வழக்கமாகிவிட்டது

கவிதை எழுதுவது வழக்கமாகிவிட்டது....
உன்னைக் கால்கள் தினம் தினம்
தேடிவருவதனால்....
'கண்கண்டால் கை செய்யும்' என்பது பொய்யாகி விடுமா என்ன...?

உன்னைக் கண்டால் என் கைகளோ சும்மா இருந்து விடாது....
அதனால்தான் எழுதுகிறது
தினம் தினம் கவிதகளை...........

எழுதியவர் : ஜதுஷினி (23-Aug-17, 8:41 pm)
பார்வை : 116

மேலே