இயற்கை அன்னை
ஒட்டுமொத்த மனிதக்கூட்டமும் என்னைத் துறந்து சென்ற போதிலும்,
என் உயிருக்கு உயிராய், என் பசிக்கு உணவாய்,
என் தாகத்திற்கு நீராய்,
என் தேடலுக்கு விடையாய் இருக்கிறாள் இயற்கை அன்னை நான் கண்ட ஞானப்பெண்ணாய்...
ஒட்டுமொத்த மனிதக்கூட்டமும் என்னைத் துறந்து சென்ற போதிலும்,
என் உயிருக்கு உயிராய், என் பசிக்கு உணவாய்,
என் தாகத்திற்கு நீராய்,
என் தேடலுக்கு விடையாய் இருக்கிறாள் இயற்கை அன்னை நான் கண்ட ஞானப்பெண்ணாய்...