காதலும் கடவுளும்

அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்..

ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்..

இரண்டுமே அர்த்தமில்லாதது..!!

எழுதியவர் : (5-Dec-09, 2:10 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 671

மேலே