நுழை [Login]
முதற் பக்கம்
தோழர் கவிதை
சிறந்தவை
சென்ற வாரம்
சென்ற மாதம்
அனைத்தும்
புது கவிதை
அதிகமாக பார்த்தவை
சென்ற வாரம்
சென்ற மாதம்
அனைத்தும்
தேர்வு செய்யப்பட்டவை
சென்ற வாரம்
சென்ற மாதம்
அனைத்தும்
கதை / கவிதை எழுது
படித்ததில் பிடித்தது
புதியவை
சிறந்தவை
இன்று
இந்த வாரம்
இந்த மாதம்
இந்த வருடம்
தமிழ் கவிஞர்கள்
சஞ்சுவின் கவிதைகள்
கட்டுரை
சிறுகதை
நகைச்சுவை
நண்பர்கள்
புதியவர்
கவிதை
இந்த வாரம்
இந்த மாதம்
இந்த வருடம்
தேர்வு
இந்த வாரம்
இந்த மாதம்
இந்த வருடம்
பார்வை
இந்த வாரம்
இந்த மாதம்
இந்த வருடம்
கருத்து
இந்த வாரம்
இந்த மாதம்
இந்த வருடம்
பரிசு பெற்றவர்கள்
திருக்குறள்
எழுத்தில் நுழைய (Login to Eluthu)
மின் அஞ்சல் முகவரி
(Email)
கடவுச்சொல்
(Password)
நினைவில் வை (Remember me)
Forget Password ?
கணக்கு தொடக்கம் ?
சிறந்தவை
புது கவிதை
அதிகமாக பார்த்தவை
தேர்வு செய்யப்பட்டவை
அடுத்த கவிதை
முந்தய கவிதை
செல் மனம் சொல் கேட்டு.........
ஊர்
உறங்கி
கொண்டிருக்கிறது
உடல்
கிறங்கி
கொண்டிருக்கிறது
உயிர்
விழித்து
கொண்டிருக்கிறது
உணர்வு
முழித்து
கொண்டிருக்கிறது
நாளை
எங்கே
போவதென்று?
அடுத்த
நொடிக்கு
சொந்தமில்லாத என்
நாடியே
இருக்கின்ற
வினாடிக்கு
எடுத்துவை உன்
அடியை
மனம் ஏற்காத வாழ்க்கையில்
சுகங்கள் இருந்தாலும்
துறந்து விடு
என் மனமே!
மனம் ஒத்த வாழ்க்கையில்
துன்பங்கள் இருந்தாலும்
உயிர் கொடு
என் மனமே!
செல்
மனம்
சொல்
கேட்டு..................
மொத்த தேர்வு :
0