சோகம்

வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன்,
கண்டேன் உன்னை இன்னொருவனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை, ரத்தம்....!!

எழுதியவர் : anonymous (5-Dec-09, 2:37 pm)
சேர்த்தது : Suganya
Tanglish : sogam
பார்வை : 936

மேலே